தர்மபுரி அஇஅதிமுக கழகம் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

தர்மபுரி அஇஅதிமுக கழகம் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


தருமபுரி -  பாலக்கோடு மற்றும்  மாரண்டஅள்ளி பேரூராட்சி இல் பணிபுரியும் 422 தூய்மை பணியாளர்களுக்கு இன்று மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் KP அன்பழகன் அவர்கள் அஇஅதிமுக கழகம் சார்பில் 10 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, 1 கிலோ சர்க்கரை, 1 லிட்டர் எண்ணெய் முக கவசம் மற்றும் கையுறைகள் ஆகியவை வழங்கினார்.



Popular posts
தீர்த்தமலை ஊராட்சியில் TVS Srinivasan services trust சார்பாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் தொடங்கி வைத்தார்
Image
கொடைக்கானல் அருகே கொரோனோ வைரஸ் நிவாரண பொருட்கள் குதிரைகள் கொண்டுசென்ற மலைக்கிராம மக்கள்
Image
தேனி மாவட்டம் வழக்கறிஞர் கொலையில் சம்பந்தப்பட்ட பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டார்
Image
ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Image