தீர்த்தமலை ஊராட்சியில் TVS Srinivasan services trust சார்பாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் தொடங்கி வைத்தார்

தீர்த்தமலை ஊராட்சியில் TVS Srinivasan services trust சார்பாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


அரூர் சட்டமன்றத் தொகுதி தீர்த்தமலை ஊராட்சி பொய்யப்பட்டி யில் மாவட்ட நோய் தடுப்பு மற்றும் பொது சுகாதாரத் துறை மற்றும் TVSசீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்திய கொரானா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வீடு வீடாக கிருமி நாசினி தெளிப்புடிராக்டர் மூலமாக தெளித்தனர் இதனை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத் குமார் அவர்கள் அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் இஆப அவர்கள் துவக்கி வைத்தனர் உடன் மாவட்ட  அரசு வழக்கறிஞர் ஆர் ஆர் பசுபதி மருத்துவ குழு கா .பாலசுந்தரம் கண் மருத்துவ உதவியாளர் கு.  கலையரசன் TVSகிராம வளர்ச்சி அலுவலர் காமதேவகுமார் சுகாதார ஆய்வாளர் சத்திய நாதன் தீர்த்தமலை ஊராட்சி  தலைவர் கலைவாணி சரவணன் ஒன்றிய குழு உறுப்பினர் புஷ்பலதா ரவிக்குமார் சாமிக்கண்ணு சிவன் கலந்து கொண்டனர் ,Tvs சீனிவாசன்  சேவைகள் கிராமங்களில் நோய் தடுப்பு நடவடிக்கை செய்யப்படும் என கள இயக்குனர் பழனிசாமி தெரிவித்தனர்.


Popular posts
கொடைக்கானல் அருகே கொரோனோ வைரஸ் நிவாரண பொருட்கள் குதிரைகள் கொண்டுசென்ற மலைக்கிராம மக்கள்
Image
தர்மபுரி அஇஅதிமுக கழகம் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
Image
கடலூர் மாவட்டம் சிதம்பரம் குமராட்சி ஒன்றியங்களில் குரானா விழிப்புணர்வு பணிக்கு நிதி ஒதுக்க கோரிக்கை மனு
Image
ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Image